இருவருக்கு கஞ்சா விற்பனை செய்ய முற்பட்டதாகக் கூறப்படும் புத்தளம் மதுவரி அலுவலக உத்தியோகத்தர் ஒருவரை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரிமட்டாவ பகுதியில் திங்கட்கிழமை (03) இரவு கைதுசெய்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரிடமிருந்து 250 கிராம் நிறையுடைய கஞ்சா பொதியொன்றையும் 20 கிராம் நிறையுடைய 07 கஞ்சா பொதிகளையும் சிறிய தராசு ஒன்றையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
.jpg)
No comments:
Post a Comment