Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, February 4, 2014

பாகிஸ்தானில் 4 போலீசார் சுட்டுக்கொலை

கராச்சி:பாகிஸ்தானின் இப்ராஹிம் ஹைதேரி பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து 4 போலீசாரை சுட்டுகொன்றுவிட்டு தப்பி சென்றனர்.இச்சம்பவத்தில் மேலும் நான்கு போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கராச்சி துணை ஜெனரல் ஷாகித் ஹயத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment