மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment