Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, September 16, 2012

ரயில் விபத்தில் யானை பலி; ரயில் தடம் புரண்டது

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலுடன் யானை மோதியதில் குறித்த யானை பலியாகியதுடன் ரயிலும் தடம்புரண்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு கெக்கிராவ – நெல்லியகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் திருகோணமலைக்கும் கொழும்புக்குமிடையிலான ரயில் சேவை பலுகஸ்வேவயுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வித்துச் சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment