Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, March 12, 2012

பொலன்னறுவை மாவட்டத்தில் அலங்கார மீன்வளர்ப்பு-உபகரணங்கள் அமைச்சர் றிசா தினால் கையளிப்பு த

கைத்தொழில்,வணிகத் துறை   அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அனுசரனையில் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் அலங்கார மீன் வளர்ப்பு ஊக்குவிப்புகக்கள் இடம் பெற்று வருகின்றன.இத்துறை சார்ந்தவர்களின் தொழில் துறையை மேலும் வளப்படுததும் வகையில் 8.5 மில்லியன் ரூபாய் செலவில் 225 பயனாளிகளுக்கு உபகரண்ஙகள் கைத்தொழில்,வணிகத் துறை  அமைச்சர் றிசாத் பதியுதீனினால் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.



தற்போது இலங்கையின் அலங்கார மீன்களுக்கு வெளிநாட்டிலும்,இலங்கைவரும் உள்ளாசப் பயணிகளிடத்திலும் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதால் இதனை ஊக்ககுவிக்க தனது அமைச்சு முன்வந்துள்ளதாக அமைச்ர றிசாத் பதியுதீன் அங்கு கூறினார்..இந்த நிகழ்வில் சபையின் பணிப்பாளர் சுஜாதா,நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி யூசுப்.கே.மரைக்கார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment