Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, March 31, 2011

காச நோய் பற்றி விழிப்புணர்வு-சுவர் சித்திரங்களை வேப்பமடு பாடசாலை மாணவர்களும்...................


இலங்கையிலிருந்து காச நோயினை  இல்லாமலாக்கும் வேலைத் திட்டத்தினை சுகாதார அமைச்சு    முன்னெடுத்துள்ளது.

இந்த வகையில் புத்தளம் காசநோய் வைத்திய அதிகாரி தஸ்லீமின் ஏற்பாட்டில் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட15 பாடசாலை மாணவர்களை கொண்டு புத்தளம் கொழும்பு  வீதியில் தில்லையடியில் அமைந்துள்ள காச நோய் வைத்திய சாலையின் முன்பகுதி சுவர்களில்   பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் ஒவியங்கள் வரையப்பட்டு வருவதை காணலாம்.










No comments:

Post a Comment