இலங்கையிலிருந்து காச நோயினை இல்லாமலாக்கும் வேலைத் திட்டத்தினை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.
இந்த வகையில் புத்தளம் காசநோய் வைத்திய அதிகாரி தஸ்லீமின் ஏற்பாட்டில் புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட15 பாடசாலை மாணவர்களை கொண்டு புத்தளம் கொழும்பு வீதியில் தில்லையடியில் அமைந்துள்ள காச நோய் வைத்திய சாலையின் முன்பகுதி சுவர்களில் பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் ஒவியங்கள் வரையப்பட்டு வருவதை காணலாம்.
No comments:
Post a Comment