லிபியா மீதான நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றை நாடாளுமன்றம் இன்று நிறைவேற்றியுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு அங்கத்துவ நாடு என்ற வகையில் லிபியா மீதான தாக்குதல்களை இலங்கை அங்கீகரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி ஆகியோருக்கிடையில் 1970 களின் ஆரம்பம் தொட்டு நெருங்கிய நட்புறவு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment