புத்தளம் வரலாற்றில் முதன் முறையாக இஸ்லாமிய இயக்கமொன்று இவ்வாறான அரசியல் தொடா்பான கூட்டமொன்றை நடத்தியுள்ளது.
அஷ்ஷேய்க் எச்.எம்.மின்ஹாஜ்,எம்.ஹூசைா் ஆகியோர்,ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூக சேவைகள் பிரிவின் செயலாளர் எச்.அஜ்மல் ,ஆகியோர்,உரையாற்றினா்.
விழி என்னும் சஞ்சிகையொன்றும் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.இதனை ஆசிரியா் எம்.எச்.எம்.நதீர் வெளியிட்டு வைத்தார்.
இம் முறை புத்தளம் நகர சபைக்கு போட்டியிடும்.ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,ஜக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,பந்து சின்னத்திலான சுயேட்சைக் குழுவின் வேட்பாளர்களும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
உள்ளுராட்சி மன்ற நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை எஸ்.ஏ.சீ.பி,மரைக்கார் கவிதை வடிவில் சமர்ப்பித்தார்.புத்தளம் நகரத்தின் சுகாதாரம் சம்பந்தமான விவரணமும் திரையிடப்பட்டது.
No comments:
Post a Comment