Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, February 17, 2011

புத்தளம் குவைத் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பணிகள் விஸ்தரிப்பு……………………………….


குவைத் நம்பிக்கை நிதியம் மற்றும் ஏயார் அராபி.காம் அமைப்பு என்பன இணைந்து புத்தளம் குவைத் வைத்திய சாலையின் வெளிநோயாளர் பிரிவின் செயற்பாடுகளுக்கான பொறுப்பையேற்றுள்ளனர்.

இன்று புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு வருகைத்ததந்த ஜக்கிய அரபு ராஜ்யத்தின் இலங்கை துாதரக இரண்டாம் நிலை செயலாளர் மற்றும் ஜாமியத்துல் சரீக்கா,அமைப்புக்களின் பிரதிநிதிகள் உத்தியோக பூர்வமாக இப்பணிகளை ஆரம்பித்து வைத்தனா்.
அதே வேளை புத்தளம் குவைத் வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களையும் அவா்கள் வழங்கி வைத்தனர்.




1 comment: