Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, December 10, 2010

கற்றவருக்கு சென்ற இட மெல்லாம் சிறப்பு- பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ---- கல்வியே எமக்கான ஈடேற்றம்-அமைச்சர் றிசாத் பதியுதீன்



பாடசாலை மட்டத்திலும்,மாகாண மற்றும் தேசிய மட்டங்களிலும் நடை பெற்ற போட்டிகளில் தமது திறமை வெளிக்காட்டிய றிசாத் பதியுதீன் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

திலலையடியில் அமைந்துள்ள பாடசாலையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.கைத்தொழில்,வணிக துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு பரசிள்களையும்,நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, படங்களை பார்க்கவும்..................................




பாடசாலை அதிபர் எம்.நஜ்மி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

இதன் போது மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ரெவல்,புத்தளம் தமிழ் பிரிவு பணிப்பாளர் எம்.எம்.சியான்,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன்.மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்,தேசமான்ய டபிள்யூ.எம்.யஹ்யான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment