திலலையடியில் அமைந்துள்ள பாடசாலையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.கைத்தொழில்,வணிக துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு பரசிள்களையும்,நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தனர்.
பாடசாலை அதிபர் எம்.நஜ்மி தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
இதன் போது மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.ரெவல்,புத்தளம் தமிழ் பிரிவு பணிப்பாளர் எம்.எம்.சியான்,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன்.மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்,தேசமான்ய டபிள்யூ.எம்.யஹ்யான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment