அதே வேளை கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவிகளை சந்தித்து அவா்கள் சித்தி பெறுவதற்கு தமது வாழ்த்துக்களையும் அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அமைச்சர் பௌசி முஹாஜிரீன் அரபுக் கல்லுாரிக்கு சென்று மார்க்க கல்வியினை பயிலும் மாணவா்களையும் சந்தித்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன்,வடக்கு முஸ்லிம்களுக்கான செயலக உதவி ஆணையார் எம்.மதீன்,அமைச்சரின்
இணைப்பு செயலாளர் பீ.எம்.றியாஜ் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
No comments:
Post a Comment