தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை அதிபா் எஸ்.எஸ்.எம்.ஹூதைலீன் தலைமையில் இடம் பெற்ற போதே அவா் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு,கல்விக் கல்லுாரிக்கு மாணவா்கள் தெரிவாகியுள்ளனர்.அதே போல் புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய மாணவா்கள் சித்தியடைந்துள்ளனர் இது நல்ல வளர்ச்சியாகும்.
இந்தப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு,கல்விக் கல்லுாரிக்கு மாணவா்கள் தெரிவாகியுள்ளனர்.அதே போல் புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய மாணவா்கள் சித்தியடைந்துள்ளனர் இது நல்ல வளர்ச்சியாகும்.
No comments:
Post a Comment