புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 130 க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவார்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.

புத்தளம் கல்வி வலயத்திலிருந்து 32 தமிழ் மொழிப்பாடசாலைகளின் 280 மாணவர்கள் நினைவுச் சின்னம்,சான்றிதழ்,பணப்பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தேசமான்ய டபிள்யூ எஹியான் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment