Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, November 22, 2010

மணல் தீவு ஆணக்குற்றிக்கு நீர்க் குழாய்


புத்தளம் பிரதேச பிரிவிலுள்ள தமிழ் மக்கள் வாழும் மணல்தீவு ஆணைக்குற்றி கிராமத்துக்கு நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
சமுா்த்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் கிராம அபிவிருத்தி திட்ட வேலைத் திட்டத்தின் கீழ் இதற்கான நிதி பெறப்பட்டதாக சமுா்த்தி அபிவிருத்தி அதிகாரி எம்.பீ.வீ.பாலநாதன் தெரிவித்தார்.
14 வீடுகள் மற்றும் பொதுக்கட்டிடம்,மதவழிபாட்டு தளம் என்பனவற்றுக்கு இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment