ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் 2வது பதவிப் பிரமாணத்தையிட்டு புத்தளம் மாவட்ட செயலகத்திலும் வைபவங்கள் இடம் பெற்றன.புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எம் .பண்டார தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ,அதிகாரிகளின் கடமைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.புத்தளம் மாவட்ட சமூா்த்தி பிரதி பணிப்பாளர் திருமதி.எஸ்.பீ.சந்தநாயக்க,
தேர்தல் பிரதி ஆணையாளா் எம்.நபீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment