Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, November 22, 2010

மாவட்ட செயலகத்தில் அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் 2வது பதவிப் பிரமாணத்தையிட்டு  புத்தளம் மாவட்ட செயலகத்திலும் வைபவங்கள் இடம் பெற்றன.புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் எம் .பண்டார தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்  ,அதிகாரிகளின் கடமைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.


புத்தளம் மாவட்ட சமூா்த்தி பிரதி பணிப்பாளர் திருமதி.எஸ்.பீ.சந்தநாயக்க,
தேர்தல் பிரதி ஆணையாளா் எம்.நபீல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment