Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, November 19, 2010

ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி மத வழிபாடுகள்,புத்தளத்திலிருந்து வாகண பேரணி


ஜனாதிபதியின் இரண்டாவது பதவி பிரமாணத்தை தொடா்ந்து புத்தளம் பௌத்த மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள விஷேட வாகன பெரகர  ஞாயிற்றுக்கிழமை காலை புத்தளம் பௌத்த மத்திய நிலையத்திலிருந்து புறப்பட்டு சிலாபம்,வாரியாபொல ஊடடாக குருநகலையினை சென்றடையவுள்ளது.
அதே வேளை புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள விஷேட மும்மத பிரார்த்தனைகள் மற்று சிறப்பு நிகழ்வுகள் எதிர்வுரும் திங்கட்கிழமை(22.11.2010) புத்தளம் மாட்ட செயலகத்தில் நடை பெறும் என்று புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளா் எம்.கே.எஸ்.பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment