கமநெகும அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புத்தளம் வெட்டாளை கிராமத்தில் பாதை புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ்,மிகவும் பின்தங்கி காணப்பட்ட இப்பிரதேசத்தின் பாதைகள் இரண்டாம் கட்டமாக 6 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுவருவதுடன்,இதன் முதற் கட்ட அபிவிருத்திக்கு என 4 இலட்சம் ரூபா ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக வெட்டாளை மீள் எழுச்சி திட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எம்.ஓ.எம்.ஜாக்கிர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment