புதிய மீள்குடியேற்ற அமைச்சர் குணவா்தன வீரகோன் பணிகளை ஆரம்பித்தார்
புதிய மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் இன்று தமது பணிகளை ஆரம்பித்தனர்.கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ஜகத் புஷ்பகுமார உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment