Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, November 17, 2010

தேசிய மரம் நடுகை புத்தளம் கடற்படை முகாமிலும்-அரசாங்க அதிபா் பிரதம அதிதி

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக்கமைவாக புத்தளம் கடற்படைத் தலைமையகத்தில் மரம் நடும் நகழ்வு இடம் பெற்றது.புத்தளம் மாவட்ட செயலாளா் கிங்ஸ்லி பொ்ணான்டோ,மேலதிக செயலாளா் எம்.பண்டார,புத்தளம் பிராந்திய கடற்படை கட்டளையிடும் அதிகாரி ரியர் அட்மிரல் ருவான் டயஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.



No comments:

Post a Comment