
மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க,பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன,எரிசக்தி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா்...............( மேலும் வாசிக்கவும்)
கரையிலிருந்து 205 மீட்டர் நீளமும்,10 மீட்டர் அகலமும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்கு துறைக்கு கடலில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலிருந்து 5கிலோ மீட்டர் தொலைவில் படகுகள் மூலம் நிலக்கரி கொண்டுவரப்படுகின்றது.ஒரு கப்பலில் சுமார் 65000 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டுவரப்படுகின்றது.300 மெகா வோர்ட் மின்சாரத்தை பெற 1000 மெட்ரிக் தொன் ஒரு மணித்தியாலத்துக்கு நிலக்கரி எரிக்கப்படுகின்றது.
இதன் மூலம் பெறப்படும் மின்சாரம் நுரைச்சோலையிலிருந்து வெயாங்கொடவுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது.
No comments:
Post a Comment