Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, November 14, 2010

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை மறைக்கப்பட்டுவிட்டது-20வது வருட நினைவுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு


இலங்கைக்குள் .பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சகல இடம் பெயா்ந்த மக்களையும் ஒரே கண்ணால் பார்த்து உதவிகளை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுமையான தொனியில் உத்தரவு பிறப்பித்தார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 வருடங்களை நினைவு கூறும் வகையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாரியில் இன்று (2010.11.14)ஏற்பாடு செய்திருந்த நினைவு தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவா் மேற்கண்டவாறு கூறினார்.


கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம்.எம்.பௌசி,பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா,பாராளுமன்ற உறுப்பினா்.ஹூனைஸ் பாருக்,பைசல் காசிம்,முன்னால் அமைச்சர் அமீா் அலி,மாகாண அமைச்சர் எம்.சுபைர் உட்பட வெளிநாட்டு துாதுவா்கள்,வடமாகாண ஆளுநர் மற்றும் புத்தி ஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனா்.
மேலும் ஜனாதிபதி பேசும் போது –

இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் இடம் பொ்ந்துள்ளனர்.அவா்கள் அனைவரும் இடம் பெயர்ந்தவா்களே அவா்களுக்கான அனைத்து வசதிகளை மீள்குடியேறும் போது அரசாங்கம் வழங்கும்.அதே போல் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் என்பன பார்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.




இலங்கைக்குள் .பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சகல இடம் பெயா்ந்த மக்களையும் ஒரே கண்ணால் பார்த்து உதவிகளை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கடுமையான தொனியில் உத்தரவு பிறப்பித்தார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 வருடங்களை நினைவு கூறும் வகையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு இலங்கை மன்றக் கல்லுாரியில் இன்று ஏற்பாடு செய்திருந்த நினைவு தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவா் மேற்கண்டவாறு கூறினார்.
கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம்.எம்.பௌசி,பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.ம்.ஹிஸ்புல்லா,பாராளுமன்ற உறுப்பினா்.ஹூனைஸ் பாருக்,பைசல் காசிம்,முன்னால் அமைச்சர் அமீா் அலி,மாகாண அமைச்சர் எம்.சுபைர் உட்பட வெளிநாட்டு துாதுவா்கள்,வடமாகாண ஆளுநர் மற்றும் புத்தி ஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனா்.
மேலும் ஜனாதிபதி பேசும் போது –
இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் இடம் பொ்ந்துள்ளனர்.அவா்கள் அனைவரும் இடம் பெயர்ந்தவா்களே அவா்களுக்கான அனைத்து வசதிகளை மீள்குடியேறும் போது அரசாங்கம் வழங்கும்.அதே போல் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் என்பன பார்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.




கலந்து கொண்ட முக்கியஸ்தர்களில் சிலர்...........


பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா

பெட்ரிக் எவன்ஸ்-ஜ.நா.மனிதாபிமான வதிவிட இணைப்பாளர்

மஹ்மூத் முஹம்மத் அல்-மஹ்மூத்-துாதுவர் ஜக்கிய அரபு ராஜ்யம்

பெட்ரிக்.ஏ.புட்டனிஸ்-துாதுவர் அமெரிக்கா

அசோக்.கே.கான்த்-உயர் ஸ்தானிகர் இந்தியா

No comments:

Post a Comment