Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, October 25, 2010

யுவதிகளுக்கு தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன

மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் இடம் பெயா்ந்த யுவதிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவா்களுக்கான தையல் இயந்திரங்கள்  வழங்கப்பட்டன.

உடப்பு,முந்தல்,மதுரங்குளி மற்றும் புத்தளப் பிரதேசங்களில் உள்ள இடம் பெயா்ந்த யுவதிகள் இதனை பெற்றுக் கொண்டனா்.இவா்களுக்கென 6 மாத பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன்,அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன,
மீ்ள்குடியேற்ற அமைச்சரின் புத்தளம் மற்றும்  அநுராதபுரம் மாவட்டங்களுக்கான இணைப்புச் செயலாளா் எம்.முஜாஹிர் இதனை  வழங்கி வைத்தார்.

இதே வேளை நேற்று மாலை புத்தளம் முல்லை நகர் மீள்குடியேற்ற  கிராமத்தில் முகாம் அதிகாரி .சீ.எம்.மாஹிர் தலைமையில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமொன்றும் இடம் பெற்றது.

No comments:

Post a Comment