புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்பார்க்க...............
பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பர்டு செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் வரை இடம் பெற்றது.இதன் போது பெரும் எண்ணிக்கையிலான பெண்களும் ,கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களை பொலீஸார் கைது செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்தனர்.
No comments:
Post a Comment