புத்தளம் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் மெகா கெரியர் 2010 என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கருத்தரங்கை சீபீஎஸ் அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது.
நேர்முகப் பரீட்சைக்கு தோற்றும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்,விண்ணப்பங்கள் செய்தல்,மற்றும் பட்டப்படிப்பு,மற்றும் துறைசார்ந்த தொழில் தெரிவு குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
புத்தளம்,கல்பிட்டி,முந்தல்,வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலானவா்கள் இதில் கலந்து கொண்டதாக சீபீஎஸ் அமைப்பின் பணிப்பாளா் எஸ்.இல்ஹாம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment