மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. இப்போது இணைய சேவையே முடக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை ஒடுக்குவதற்கு மியான்மரில் முதலில் பேஸ்புக்கை தடை செய்த ராணுவம், இப்போது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும் முடக்கியது. இப்போது இணைய சேவையே முடக்கப்பட்டுள்ளது.
ராணுவம் தனது சாம் பேத, தான, தண்ட முறைகளை பயன்படுத்தி அதனை ஒடுக்க நினைக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதர்கள், பொது மக்கள் மீது பாதுகாப்பு படைகள் தாக்கக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment