கட்டுநாயக்கவில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ - 32 ரக விமானம் கோகந்தர வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.
இவ்விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
(Thanks-Ade Derane)
இன்று அதிகாலை விமானம் விபத்துக்குள்ளான போது அதில் 5 பேர் பயணித்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின் கமான்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் இருந்த வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
(Thanks-Ade Derane)
இன்று அதிகாலை விமானம் விபத்துக்குள்ளான போது அதில் 5 பேர் பயணித்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின் கமான்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகில் இருந்த வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
