வடமாகாணத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் பணியாற்றவென தமது பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட உதிவி ஆசிரியர்கள் 218 பேர் இன்று நிரந்தர ஆசிரிய சேவைக்குள் உள்ளீரக்கப்பட்டுள்ளனர்.இவர்களு
இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் உட்பட பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
No comments:
Post a Comment