Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, April 1, 2012

வடமாகாணத்தில் பணியாற்ற 218 ஆசிரியர்கள் நியமனம்


வடமாகாணத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் பணியாற்றவென தமது பயிற்சிகளை நிறைவு செய்து கொண்ட உதிவி ஆசிரியர்கள் 218 பேர் இன்று நிரந்தர ஆசிரிய சேவைக்குள் உள்ளீரக்கப்பட்டுள்ளனர்.இவர்களு
க்கான நியமனம் வழங்கும் நிகழ்வு புத்தளத்தில் இன்று இடம் பெற்றது.வன்னி மாவட்ட  அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் உட்பட பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
 





 

No comments:

Post a Comment