Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, September 20, 2011

பல கட்சி ஆதரவாளர்கள்,அரசுடன் இணைந்தனர்



அடுத்த மாதம் நடை பெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை ஆதரிக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஜக்கிய தேசிய கட்சி.மற்றும் முஸ்லிம் லிபரல் கட்சி ஆதரவாளர்கள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.சாய்ந்தமருது பெரடைஸ் மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனிடம் கைலாகு கொடுத்து தமது விருப்பத்தை தெரிவிப்பதையும்,கலந்து கொண்டவாகளையும் படங்களில் காணலாம்




No comments:

Post a Comment