
கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் மூதுார் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள த்தால் பாதிக்கப்பட்ட மக்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.அஸீஸ்,உட்பட அதிகாரிகள் சென்று பார்யைிட்டுள்ளனா்.
கடற்படையின் விசை படகு மூலம் அங்கு சென்ற அமைச்சர் சுபைர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதையும் படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment