Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, January 20, 2011

நகர பிரதேச சபைகளுக்கு புத்தளத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது-உதவி தேர்தல் ஆணையாளர்


மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் புத்தளம் நகர சபைக்கு போட்டியிடவென ஒரு சுயேட்சை குழுவும்,ஆனமடுவ பிரதேச சபைக்கு ஒரு சுயேட்சை குழுவும்,கல்பிட்டி பிரதேச சபைக்கு ஒன்பது சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.ஓ.எம்.நபீல் தெரிவித்தார்.
இதே வேளை வேட்பு மனு தாக்கல் தினமான நேற்று முதல் புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு பிரவேசிக்கும் பாதைகள் மூடப்பட்டு,வாகனங்கள் சோதனையிட்டதன் பின்னரே அப்பாதையால் செல்ல அனுமதிக்கப்பட்டதை காணமுடிந்தது.
புத்தளம் மாவட்ட செயலகத்ததை சூழ விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலீஸார் மேற்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment