கடந்த இரு தினங்களாக பெய்த மழையினையடுத்து புத்தளம் மணல்குன்று பிரதேசத்தில் சில வீடுகள் நீரில் மூழ்கியருந்தன.அதனால் அப்பிரதேச மக்கள் பெரும் அசெளகரியங்களுக்குள்ளாகினா்.
இந்த நிலையினையடுத்து புத்தளம் பௌத்த,கத்தோலிக்க,முஸ்லிம்,இந்து மத அமைப்புக்களின் சமூக அபிவிருத்தி பேரவை உடனடியாக செயற்பட்டு வெள்ள நீர் தேங்கி நிற்கும் பிரதேசங்களில் நீரை வழிந்தோடச் செய்யும் வகையில் பெகோ இயந்திரம் மூலம் அப்பணியினை துரிதப்படுத்தியுள்ளது.
அதே வேளை புத்தளம் வான் குளம் நிரைந்து நீர் வழிந்தோடிக் கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கனி்றனர்.
No comments:
Post a Comment