Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, November 28, 2010

மன்னார் காக்ககையன்குளப் பள்ளிவாசல்களுக்கு மின் பிறப்பாக்கி

வடக்கிலிருந்து இடம் பெயா்ந்து மீண்டும் தமது சொந்த கிராமமான மன்னார் மடு பிரதேச செயலகப்பிரிவலுள்ள காக்கையன்குளம் பிரதேச மக்களது தேவைகளை கண்டறியவென கைத்தொழில ,வணிக துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினா் ஹூனைஸ் பாருக் ஆகியோர் அங்கு விஜயம் செய்தனர்.


1990 ஆம் ஆண்டு இங்கிருந்து இடம் பெயா்ந்த மக்கள் புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு நலன்புரி கிராமங்களில் வாழ்ந்துவந்தனா்.தற்போது புத்தளத்தில் இருந்து  சுமார்  400 குடும்பங்கள் மீள்குடியுறியுள்ளனர்.
இவா்களுக்கான தற்காலிக தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றது.இக்கிராமத்துக்கு தேவையான பல் வேறு அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அங்கு வந்நத அமைச்சரிடமும்,பாராளுமன்ற உறுப்பினரிடமும் மக்கள் வேண்டுகோள் விடுத்தனா்.
இதே வேளை இங்கு மீள்குடியுறியுள்ள மக்களின் பொது வேளைகளுக்காக மின்பிறப்பாக்கிகளையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர்     பள்ளி  நிர்வாகத்திடம் கையளித்தனர்.




No comments:

Post a Comment