Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, July 31, 2021

புத்தளத்தில் அடிக்கடி மின் தடை -மக்கள் விசனம்

 புத்தளம நகரப் பகுதியில் கடந்த இரு தினங்களாக நள்ளிரவு வேளைகளில் திடீர் மின் தடை ஏற்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தும் அவைகள் பொரு்படுத்தப்படாமையாகவுள்ளது எனவும் மக்கள் முறையிடுகின்றனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் மின்சக்தி அமைச்சரின்  கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment