.
Breaking News
>
Head Line News
நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு
>>
>
Monday, January 12, 2015
பொங்கலுக்கு முதல் நாளும் விடுமுறை!
எதிர்வரும் 14ம் திகதி புதன்கிழமையை விசேட அரச மற்றும் வங்கிகள் விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்படுவதாக உள்நாட்டு அலுவலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்றையும் உள்நாட்டு அலுவலுவல்கள் அமைச்சு விடுத்துள்ளது.
Newer Post
Older Post
Home