ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பில் தேர்தல்கள்
ஆணையாளர் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் விஷேட கலந்துரையாடல்
ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள
அனைத்து சுயேட்சைக்குழுக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள்
ஆணையாளர் யு.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.