Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, December 7, 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது  வேட்பு மனுவை சற்று முன்னர் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவிடத்தில் கையளித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடும் வண்ணம் 17 அரசியல்கட்சிகளும்,2 சுயேட்சைக்குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.