Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, April 13, 2013

தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்


சீனாவைச் சேர்ந்த ஸாஒ ஜியாங் என்ற பெண், தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப்படுத்தும் வகையில் தமிழில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தின் பெயர் சீனாவில் இன்ப உலா என்பதாகும். இவருக்கு சுமார் 25,000 ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment