இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின்
தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் கனடா கலந்து கொள்ளும் என
இலங்கை தொடர்பான விடயங்களை தேடுவதற்காக இன்று (18) இலங்கைக்கு விஜயம்
செய்யும் பொதுநலவாய அமைப்பு நியமித்துள்ள விசேட தூதுவரான செனட் உறுப்பினர்
ஹியூ சீகல் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment