நாட்டில்
ஏற்பட்டுள்ள வறட்சியைக் கருத்திட் கொண்டு புத்தளம் மாவட்ட
ஜமிய்யதுல்
உலமா சபையும் புத்தளம் பெரிய பள்ளிவாசலும் இணைந்து மழை வேண்டி தொழும் தொழுகையினை ஏற்பாடு செய்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை (04 .08.2012 ) காலை 06 .15 மணிக்கு புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள இஜ்திமா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி தொழுகைக்கு ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் முதியோர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை (04 .08.2012 ) காலை 06 .15 மணிக்கு புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள இஜ்திமா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேற்படி தொழுகைக்கு ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் முதியோர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment