செய்யும் தொழிலால் சுவனம் செல்வோம் என்னும் தொனிப் பொருளில் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் புத்தளம் கிளை பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இஜ்திமா-2,இன்று புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லுாரியில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் பங்களிப்புடன் இடம் பெற்றது
No comments:
Post a Comment