தம்புள்ள கந்தலம பள்ளி விவகாரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.அமைச்சர்களான பௌசி,றிசாத் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,முஸ்லிம் அமைப்புக்களின் தலைவரும்,முஸலிம் மீடியா போரத்தின் தலைவரான என்.எம்.அமீன் உட்பட பலர் அங்கு சென்று சில ஏற்பாடுகளை செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்..தற்போதைய நிலை குறித்த சில புகைப்படங்களை பாரக்கலாம்.
No comments:
Post a Comment