Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, April 21, 2012

தம்புள்ளயில் நிலைமை வழமைக்கு திரும்புகின்றது.ஜனாதிபதியின் பணிப்பில் அமைச்சர்கள் விரைவு

தம்புள்ள கந்தலம பள்ளி விவகாரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.அமைச்சர்களான பௌசி,றிசாத் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,முஸ்லிம் அமைப்புக்களின் தலைவரும்,முஸலிம் மீடியா போரத்தின் தலைவரான என்.எம்.அமீன் உட்பட பலர் அங்கு சென்று சில ஏற்பாடுகளை செய்துள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்..தற்போதைய நிலை குறித்த சில புகைப்படங்களை பாரக்கலாம்.


No comments:

Post a Comment