Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, May 8, 2011

கிண்ணியாவில் அமைச்சர் றிசாத்,அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்த வைத்தார்.

கிண்ணியா நகர முதல்வர் டாக்டர் ஹில்மி மஹ்ரூபின் அழைப்பையேற்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,வெள்ளிக்கிழமை கிண்ணயாவுக்கு விஜயம் செய்தார்.

கிண்ணியா வரவேற்பு நுழைவுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்த அமைச்சர்,பின்னர் கட்டையாறு கிராமத்தில் தையல் பயிற்சி நிலையமொன்றையும்  ஆரம்பித்து வைத்தார்.அதனையடுத்து கல்வி பொதுத் தராதர பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கும் நிகழ்விலும் அமைச்சர் கலந்து கொண்டார்.
அமைச்சருடன்,கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கும் கலந்து கொண்டார்.







No comments:

Post a Comment