Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, June 14, 2012

20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு



அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக செல்ல அழைத்துவரப்பட்டிருந்த நிலையில் புத்தளம் பொலீஸாரால் கைது செய்யப்பட்ட 11 பேரையும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ஹேசான்த டி மெல் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.


சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கென அழைத்து வரப்பட்டு புத்தளம் பகுதி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த 11 பேரினையும்.12 அம் திகதி புத்தளம் பொலீஸார் கைது செய்து,புதன்கிழமை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் மட்டக்களப்பையும்.2 பேர் முல்லைத்தீவினையும்.சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.அதே வேளை 11 பேரில் மூவரிடம் தலா இரண்டறை இலட்சம் ரூபா வீதம் பணம் அறவிடப்பட்டதாகவும்,இவர்களை அழைத்து வந்த சந்தேக நபர தலைமைறைவாகியுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment